ட்ரம்பின் தடை உத்தரவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! அமெரிக்காவுக்கு ஆபத்தாம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் சிரியா உள்பட 7 முஸ்லீம் நாடுகளின் குடிமக்கள் மற்றும் அகதிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதன்பின், கடந்த 4-ம் தேதியில் இருந்து தற்போது வரை 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், 4-ம் தேதி தொடங்கி இரண்டே நாட்களில் ட்ரம்ப் தடை விதித்த 7 நாடுகளில் இருந்து … Continue reading ட்ரம்பின் தடை உத்தரவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்! அமெரிக்காவுக்கு ஆபத்தாம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed